Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோயிலில் ஜூலையில் ரூ.139.45 கோடி காணிக்கை!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (12:35 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே மாதத்தில் அதிக அளவு  உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

உலகின் மிகப் புகழ்பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகு. இங்கு வரலாற்றில் முதன் முறையாக ஜூலையில் ரூ.139.45 கோடி உண்டியல் மூலம் காணிக்கை கிடைத்துள்ளது.

இதனால், ஒரு ஆண்டிற்கான மொத்த வருவாய் ரூ. 3000 கோடியாக உயரும் என தேவஸ்தான அதிகாரிகள் நம்பிக்கை  தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments