Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்றில் 13 நகரங்களின் டேஞ்சர் ஸோனில் – தமிழகத்தில் 3!

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (07:49 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் 13 நகரங்களில் மட்டும் அதிகளவிலான நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் 13 குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் நாட்டின் 70 சதவீத நோயாளிகள் உள்ளனர். மும்பை, சென்னை, புதுடெல்லி, அகமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கொல்கத்தா, ஹவுரா, இந்தூர் (மத்தியப் பிரதேசம்), ஜெய்ப்பூர், ஜோத்பூர், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 13 நகரங்களின் மாநகராட்சி ஆணையாளர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் ஆகியோருடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த அபாய பகுதிகளில் நோய்த்தொற்று வீதம், இறப்பு வீதம், இரட்டிப்பு வீதம், 10 லட்சம் பேருக்கு எத்தனை பேர் பரிசோதிக்கப்படுகின்றனர் போன்ற அளவீடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments