Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமி கொடூரமாக கொலை

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2016 (17:08 IST)
தெலங்கானா மாநிலத்தில் 10 வயது சிறுமியை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















 


 

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரில் அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுப்பட்டு சிறைக்கு சென்று வரும் அனில்குமார் என்பவர் 10 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யததுடன் பின்னர் சிறுமியின் தலையை பாறை மோதி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
 
இதையடுத்து இச்சம்பவம் காவல் துறையினர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
  

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்