Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனிச்சரிவில் பலியான 10 ராணுவ வீரர்கள்: மோடி இரங்கல்

பனிச்சரிவில் பலியான 10 ராணுவ வீரர்கள்: மோடி இரங்கல்

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (05:35 IST)
காஷ்மீர் சியாச்சின் சிகரத்தில் பனிச்சரிவில் சிக்கிய பலியான 10 ராணுவ வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செலுத்தியுள்ளார்.
 

 
ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில் சியாச்சின் சிகரத்தில் 19,600 அடி உயரத்தில் ராணுவ நிலை அமைந்துள்ளது. இந்த ராணுவநிலை பனிச்சரிவில் மோசமான பருவநிலை காரணமாக, திடீரென புதைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பனிச்சரிவு நடைபெற்ற இடம் இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
இந்த நிலையில், நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை சியாச்சின் சிகரத்தில் இழந்த ராணுவ வீரர்களுக்கு எனது வீரவணக்கத்தை செலுத்துகிறேன் என்றும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆருதலை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments