Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மரணம்… நான்கில் ஒன்று இந்தியாவில்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:47 IST)
உலகில் கொரோனாவால் நடக்கும் மரணங்களில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே போல தினசரி இறப்பும் 2800 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் நிகழும் நான்கு மரணங்களில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைவர் பதவியிலிருந்து தூக்கிய ராமதாஸ்! அதிர்ச்சியில் அன்புமணி! - கட்சியை விட்டு விலகுகிறாரா?

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments