Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அரசுதான் என் மரணத்திற்கு காரணம்: விவசாயி தற்கொலை

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (13:48 IST)
மகாராஷ்டரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தன் மரணத்திற்கு மோடி அரசுதான் காரணம் என்று கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மகாராஷ்டரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி சங்கர் பாவோ ராவ் (55). இவர் கடன் வாங்கி பயிரிட்டு வந்துள்ளார். அப்போது பூச்சிக்கடியால் பயிர்கள் சேதமடைந்து அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
 
இதனால் அவர் பயிருக்காக வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்துள்ளார். மேலும், இவரது 4 பிள்ளைகளுக்கும் பள்ளி செலவுக்கு பணம் இல்லை. அதனால் மனமுடைந்து போன அவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது கயிறு அறுந்ததால் உயிர்தப்பினார். பின்னர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
 
இதற்கிடைய அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் ஒரு 6 பக்க கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் மோடி அரசுதான் தன் மரணத்திற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments