Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை தாஜ் விடுதி அருகே 16 துப்பாக்கிக் குண்டுகள் கண்டெடுப்பு!

Webdunia
புதன், 2 ஏப்ரல் 2014 (15:44 IST)
மும்பையில் மிகவும் பிரபலாமான தாஜ் ஓட்டல் அருகே 16  துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்படுள்ளன.
 
தாஜ் ஓட்டலின் அருகே உள்ள கார் நிறுத்தப்பகுதியில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த துப்பாக்கிகுண்டுகள் 2- 3 வருடங்களுக்கும் முன்னால் அந்த இடத்தில் மறைத்து வைக்கபட்டு இருக்கலாம் என்று  போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
 
கடந்த 2009 ஆம் ஆண்டு, 26/11 தாக்குதலின் போது தீவிரவாதிகள் தாஜ் ஓட்டலை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்  அதில் கிட்டதட்டழ் 31 பேர் பலியாயினர். பலியானவர்களில்பெரும்பாலானோர் வெளிநாட்டினர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

Show comments