Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நில அபகரிப்பு- அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீச்சு!

Webdunia
ஞாயிறு, 30 மார்ச் 2014 (16:37 IST)
காசியாபாத் கவின்நகர் ராம்லீலா மைதானத்தில் இன்று அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது கூட்டத்திலிருந்து செருப்பு ஒன்று அகிலேஷ் நோக்கி பறந்து வந்தது. ஆனால் அது மேடை அருகில் பத்திரிக்கையாளர் பகுதியில் அது விழுந்தது.
 
செருப்பை விட்டெறிந்தவர் 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்று தெரிகிறது. போலீசார் அவரைப்ப் பிடித்து விசாரித்ததில் அவர் சட்டவிரோதமாக தனது நிலம் அபகரிக்கப்பட்டதால் செருப்பு வீசினேன் என்று தெரிவித்துள்ளார்.
 
இதனால் காசியாபாத் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments