Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - பொதுமக்கள் கடும் பீதி

Webdunia
ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (10:50 IST)
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.


ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நிலடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கமானது ரிக்டரில் 4.6 ஆக பதிவாகியது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து இன்னும் செய்தி வெளியாகவில்லை. இதேபோல் அசாமிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

உங்களை நேரில் சந்திக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments