Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (13:18 IST)
அங்கன்வாடி பணியாளர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.1,500 ஆக உயர்த்தி நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.500 உயர்த்தி மாத ஊதியம் ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல அங்கன்வாடியில் பணியாற்றும் உதவியாளர்களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாதம் ரூ.500 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்தத்தொகை தற்போது ரூ.750-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பயன்பெறுவார்கள் எ‌ன்று சிதம்பரம் அறிவித்துள்ளார்.

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

நாக்கை தூய்மையாக வைத்திருப்பது எப்படி?

கர்ப்பிணி பெண்கள் கோடை வெயிலில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சித்திரா பௌர்ணமி ஸ்பெஷல்: சித்ரான்னம் செய்வது எப்படி?

Show comments