Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஐடி மாணவர்கள் கலை நிகழ்ச்சி

Webdunia
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐஐடி மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.

சென்னை ஐஐடி மாணவர்கள் ஆண்டுதோறும் சாரங் என்ற சிறப்பு கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

இன்று துவங்கி நடைபெற இருக்கும் கலை நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணாக்கர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தென்னிந்திய, வடஇந்திய நாட்டுப்பறு நடனங்கள், ஆடல் - பாடல், இசை, சொற்பொழிவு எனற 50 விதமான நிகழ்ச்சியில் இதில் இடம்பெறும்.

இன்று துவங்கும் இந்த கலை நிகழ்ச்சி 15 நாட்கள் நடைபெற்று 25ஆம் தேதி நிறைவு பெறும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுரைக்காய்க்கு உப்பு இல்லை.. இந்த கிண்டலான வாக்கியத்திற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

'டி-ஹைட்ரேஷன்' எனும் நீரிழப்பு.. கவனக்குறைவாக இருந்தால் உயிருக்கே ஆபத்து..!

தமிழ்நாட்டில் மாணவர் தற்கொலைகள் அதிகரிக்கிறதா? பதின்பருவ மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

பாதாம், வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

உலக பார்வை தினம்: ஆதரவற்றோர் இல்லங்களில் கண் பரிசோதனை, இலவச கண்ணாடிகள் வழங்கிய அகர்வால்ஸ்!

Show comments