Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை நோய் பாதிப்பிற்கு...

Webdunia
செவ்வாய், 17 பிப்ரவரி 2009 (12:29 IST)
நமது உடலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்தாலோ அல்லது தேவையை விட குறைந்தாலோ ஏற்படும் நோயே சர்க்கரை நோயாகும்.

சர்க்கரை நோயை (ரத்த சர்க்கரை அளவை) கட்டுப்படுத்தத் தவறினால், அது உடலின் இயல்பான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கி விடும்.

உடலுக்குத் தேவையான சக்தியை அளிப்பதில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை முக்கியப் பங்காற்றுகிறது. அதுவே சர்க்கரை அளவு அதிகரித்தால், பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

சர்க்கரை அளவை பராமரிப்பதில் இன்சுலின் சுரப்பி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் காரணமாகவே சர்க்கரை நோயாளிகள் நோய் பாதிப்பைத் தவிர்க்க இன்சுலின் ஊசி போட்டுக் கொள்கிறார்கள்.

எனவே ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து, நோய் பாதிப்பின்றி வாழ்வதற்கு தயாராகுங்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்.. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்..!

வறண்ட சருமம் பிரச்சனைக்கு என்னென்ன உணவுகள்? இதோ ஒரு பட்டியல்..!

இந்த 5 வகை மீன் சாப்பிட்டால் மாரடைப்பு நோய் வராதாம்..!

ஆபத்தான நிலையை எட்டும் உடல் பருமன்.. இந்தியாவில் 45 கோடி பேர்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

தும்மல் ஏற்படுவது எதனால்? என்ன பரிசோதனை செய்ய வேண்டும்?

Show comments