Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணை கேட்டு மனைவியை கிணற்றில் தள்ளிய கணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (16:00 IST)
மத்திய பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கிணற்றில் தள்ளி அதை வீடியோவாக எடுத்துள்ள நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
 
 மத்திய பிரதேச மாநிலத்தில் மாநிலத்தில் நீமூச் என்ற மாவட்டத்தில் 5 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு மனைவியை கயிற்றால் கட்டி கிணற்றில் தள்ளி உள்ளார் ராக்கேஷ் என்ற கொடூர கணவர். மேலும் இதனை அவர் வீடியோவும் எடுத்து வைத்துள்ளார். 
 
இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது தான் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து பெண்ணின் தந்தை போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் ராக்கேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 மேலும் அவரது மொபைலை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வீடியோவை இந்த வழக்கின் சாட்சியாக போலீசார் சேர்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments