Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ், நிப்டி தகவல்கள்..!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (11:03 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் இந்த வாரம் சரிவில் இருந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதை பார்த்தோம்.

ஆனால் நேற்று சிறிய அளவில் பங்கு சந்தை உயர்ந்த நிலையில் இன்று திடீரென 400 புள்ளிகளுக்கு மேல் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது  முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ALSO READ: ஏறிய வேகத்தில் இறங்கி வரும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 450 புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 810 என்ற  புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி125 புள்ளிகள் உயர்ந்த 21,643 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.  

பங்குச்சந்தை ஓரிரு நாட்கள் சரிந்தாலும் மீண்டும் ஏற்றத்தில் வந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments