3 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென இறங்கிய பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (10:16 IST)
கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை ஏற்றம் கண்ட நிலையில் இன்று திடீரென பங்குச்சந்தை சரிவில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்று முன் சென்செக்ஸ்  250 புள்ளிகள் சரிந்து 69 ஆயிரத்து 396 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல் தேசிய பங்கு சந்தை விட்டு 66 புள்ளிகள் சரிந்து 20 ஆயிரத்து 870 என்ற புள்ளிகளில்  வர்த்தகமாகி  வருகிறது

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை அதிக அளவில்  ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அவ்வப்போது இன்றைய நிலை போல் சரிவு இருந்தாலும் மொத்தத்தில் பங்குச்சந்தை ஏற்றம் காணும் என்று தான் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments