வாரத்தின் முதல் நாளே சரிவில் பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ச், நிஃப்டி நிலவரம்..!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (11:32 IST)
பங்குச்சந்தை கடந்த வாரம் ஓரளவுக்கு ஏற்றம் கண்ட நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலில் சரிவில் உள்ளது. சற்றுமுன் இந்திய பங்குச்சந்தையின் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 65 ஆயிரத்து  594 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.  அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 42 புள்ளிகள் குறைந்து 19,689 என்ற புள்ளிகளில்  வர்த்தகமாகி வருகிறது.

 வாரத்தின் முதல் நாளை பங்கு சந்தை சரிவில் இருந்தாலும் இனி அடுத்தடுத்த நாட்களில் பங்குச்சந்தை உயரும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments