நீண்ட ஏற்றத்திற்கு பின் சற்று சறுக்கிய சென்செக்ஸ்: இன்றைய நிலவரம்

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (10:13 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும் 63 ஆயிரத்தை தாண்டி சென்செக்ஸ் புதிய சாதனை செய்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை சுமார் 350 புள்ளிகள் சரிந்துள்ள நிலையில் தற்போது 62 ஆயிரத்து 920 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 105 புள்ளிகள் குறைந்து 18 ஆயிரத்து 705 என்ற மொழிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு சிறிய சரிவு ஏற்படுவது பங்குச் சந்தையில் வழக்கம் என்பதால் முதலீட்டாளர்கள் பயப்பட தேவையில்லை என்றும் தாராளமாக தொடர்ந்து முதலீடு செய்யலாம் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு எம்.ஜி.ஆர்தான்!. சிவாஜியே அரசியல்ல தோத்துபோயிட்டார்!.. சிவக்குமார் பேட்டி!...

இவ்ளோதான் சீட்!. இருந்தா இரு.. இல்லனா போ!.. திமுக அட்ராசிட்டி!.. ஆதவ் அர்ஜுனா தாக்கு!..

அடுத்த இலக்கு கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள்.. ஒருத்தருக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்காது: ஈரான் எச்சரிக்கை

போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி சிறுமிகள் கடத்தல்.. துரிதமாக செயல்பட்ட காவல்துறை..!

இஸ்ரேல் அணுசக்தி மையம் அருகே ஈரான் ஏவிய ஏவுகணை.. 40 பேர் படுகாயம்.. பெரும் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments