Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்றத்துடன் தொடங்கியது இன்றைய பங்குச் சந்தை

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2015 (10:56 IST)
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின.

இன்றைய பங்குச் சந்தை தொடக்கத்தில் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 2,5974 புள்ளிகளுடன் 14 புள்ளிகள் முன்னேற்றத்துடன் காணப்படுகின்றன.
 
தேசிய பங்குசந்தை நிப்டி 4.75 புள்ளிகள் அதிகரித்து 7,901 புள்ளிகளாக இருந்தது.
 
இன்று முழுவதும் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகன் ஏற்றத்துடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments