Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது பங்குச் சந்தை

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2016 (11:19 IST)
இன்று பங்கு சந்தை வர்த்தகம் தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.


 


 
இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206.65 புள்ளிகள் உயர்ந்து 25,058.48 புள்ளிகளாக இருந்தது.
 
எண்ணெய் எரிவாயு, மின்சாரம், சுகாதார மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.35% வரை அதிகரித்து காணப்பட்டது.
 
தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 65.80 புள்ளிகள் அதிகரித்து 7,634.10 புள்ளிகளாக இருந்தது.
 
கடந்த சில நாட்களாக வர்த்தகத்தில் தொடர்ந்து சரிந்துள்ள நிலையில், இன்று உயர்வுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

Show comments