வாரத்தின் முதல் நாளே அமோகம்.. சென்செக்ஸ், நிப்டி உயர்வு..!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (10:40 IST)
இந்த வாரத்தின் முதல் நாளே அமோகமாக பங்குச்சந்தை உயர்ந்திருப்பது அதில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. 
 
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து 66 ஆயிரத்து 936 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 115 புள்ளிகள் உயர்ந்து 19936 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.  
 
வாரத்தின் முதல் நாளே பங்கு சந்தை உயர்ந்துள்ளதால் இந்த வாரம் முழுவதும் பங்கு சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments