Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்ந்தது மும்பை பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (10:01 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 140 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வணிகமாகிறது. 

 
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் வாரத்தில் இரண்டு நாட்கள் ஏறி மூன்று நாட்கள் இறங்கியும் வருகிறது என்பதையும் இது பார்த்துக் கொண்டிருக்கிறோம். 
 
அந்த வகையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 140 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வணிகமாகிறது. திங்கள், செவ்வாயில் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்நாள் முழுவதும் தினமும் எவ்வளவு பானிபூரி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. எவ்வளவு தெரியுமா?

அ.தி.மு.க.-வில் இருந்து வந்தவர்கள்தான் முதல்வருக்கு டப்பிங் கொடுக்கிறார்கள் – அண்ணாமலை பதிலடி

தமிழ்நாட்டில் தங்குதடையின்றி சாதிய வன்கொடுமைகள்.. முதல்வருக்கு பா ரஞ்சித் கேள்வி..!

இந்தியாவில் இருந்து பெட்ரோல் பூடான் செல்கிறது.. ஆனால் பூடானில் ஒரு லிட்டர் ரூ.64 தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments