சென்செக்ஸ் 54,532 புள்ளிகளை கடந்து புதிய சாதனை

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (10:33 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 

 
அந்த வகையில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 54,532 புள்ளிகளை கடந்து புதிய சாதனை பெற்றுள்ளது. சென்செக்ஸ் பிற்பகலில் 254 புள்ளிகள் அதிகரித்து 54,532 புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 67 புள்ளிகள் உயர்ந்து 16,306 புள்ளிகளில் வர்த்தமாகியுள்ளது.
 
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் முழுவதும் மீண்டு வருவதை அடுத்து பொருளாதாரமும் எழுச்சி பெற்று உள்ளதால் பங்குச் சந்தையும் உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென பிரீபெய்ட் திட்டத்தின் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்.. இனி 40 ரூபாய் அதிகம்..!

பேச்சுவார்த்தைக்கு வரமுடியாது.. டிரம்புக்கு செய்தி அனுப்பிய ஈரான்.. மீண்டும் போரா?

நாசிக் டிசிஎஸ் பெண் ஊழியர்களுக்கு பிரச்சனை.. work from home ஆர்டர் போட்ட நிர்வாகம்..!

இந்திய கப்பல் மீது துப்பாக்கி சூடு.. உடனே கப்பல் அதிகாரி கொடுத்த எச்சரிக்கை.. வைரலாகும் ஆடியோ..!

ஆப்பிள், சாம்சங் கடும் எதிர்ப்பு எதிரொலி.. முக்கிய திட்டத்தை கைவிட்ட இந்திய அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments