தடுப்பூசி குறித்த அறிவிப்பு - உயர்ந்தது பங்குச் சந்தை!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (13:06 IST)
காலை 10.30 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 48 ஆயிரத்து 261 புள்ளிகளில் வர்த்தகமாகியது.

 
தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி 98 புள்ளிகள் அதிகரித்து 14 ஆயிரத்து 457 புள்ளிகளில் வணிகமாகியது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற நமல் ராஜபக்ச வாழ்த்து

செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.. கட்சியில் இருந்து நீக்கிய இபிஎஸ்..!

விஜயகாந்த் நினைவு நாள்.. முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.. நேரில் மரியாதை செலுத்திய ஈபிஎஸ்..!

திட்டமிட்டபடி ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு..!

ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா அழைப்பு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments