ரூ.36,616-க்கு விற்பனையாகும் தங்கம் !

Webdunia
புதன், 19 மே 2021 (10:45 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.   
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.  
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.2 உயர்ந்து ரூ.4,577-ஆக விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஸ்ஸி ஆனந்த்.. ஆதவிடம் 9 மணி நேரம் சிபிஐ விசாரணை!.. டெல்லியில் நடந்தது என்ன?...

விஜய் ஒரு பலி ஆடு!.. பின்னால் இருப்பது அந்த கட்சி!.. ஜேம்ஸ் வசந்தன் காட்டம்!...

கூட்டணி கட்சிகளின் ஆட்சியில் பங்கு கோரிக்கை குறித்து திமுக என்ன முடிவெடுக்கும்?

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் விசிகவும் விலகுமா? வலுவாகுமா தவெக கூட்டணி?

வலுக்கும் காங்கிரஸ் - திமுக சண்டை.. உடைகிறதா கூட்டணி? அதிமுக கூட்டணிக்கு லாபமா?

அடுத்த கட்டுரையில்
Show comments