மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை!

Webdunia
புதன், 4 மே 2022 (16:03 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.38,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை சரிந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.38,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.4,808-க்கு விற்பனையாகிறது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.67.30-க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவசாய நிலங்களில் விளைவது அனைத்தும் விவசாயிகளுக்கே சொந்தம்! பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்ற மத்திய அமைச்சரிடம் சத்குரு கோரிக்கை

மு.க. ஸ்டாலினை உருது அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு உங்களால் கேட்க முடியுமா? மெஹபூபா முஃப்தி ஆவேசம்

'ஆபரேஷன் ஆகத்.. 24 மணி நேரத்தில் 660 பேர் கைது.. 2800 பேரிடம் தீவிர விசாரணை.. என்ன நடந்தது?

முதல்வர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மோத தயார்.. ஈபிஎஸ் விடுத்த சவால்..!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? இன்றும் நாளையும் மிஸ் செய்துவிட வேண்டாம்.. அடுத்த வாய்ப்பு ஜனவரி 3,4..

அடுத்த கட்டுரையில்
Show comments