Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புட்டு

ஈஷா காட்டுப்பூ
வெள்ளி, 6 பிப்ரவரி 2015 (10:22 IST)
தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி – 500 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய் - 1
 
செய்முறை:
 
முதலில் பச்சரிசியை அரைத்து சலித்துக் கொள்ளுங்கள். பின்னர் வாணலியில் வறுத்துக் கொண்டு, ஆற வைத்த பின் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும். 
 
பின் புட்டு குழாயில் 1 கரண்டி மாவு, துருவிய தேங்காய், மீண்டும் மாவு, தேங்காய் ஆகியவற்றை குழாய் முழுவதும் வைத்து ஆவியில் அவிக்க வேண்டும். இவற்றை சர்க்கரையுடம் சேர்த்து சாப்பிடலாம். மேலும் வேக வைத்த பாசி பயிறு ஆகியவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

Show comments