Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா ஸ்டைலில் ருசியான அப்பம் செய்வது எப்படி?

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (12:39 IST)
அப்பம் செய்வதற்கு தேவையான பொருட்கள்: 
 
பச்சரிசி - 2 கப்
தேங்காய் - அரை கப் ( துருவியது) 
இளநீர்- 2 
உப்பு - தேவையான  அளவு
 
செய்முறை: 
 
முதலில் அரிசியை 1 மணிநேரம் நீரில் ஊற  வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதனை கழுவி, கிரைண்டரில் போட்டு அரைத்துக்கொள்ளவேண்டும். தேங்காய் மற்றும் தேவையான அளவு நீருக்கு பதிலாக இளநீரை ஊற்றி நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும். 
 
பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்து அப்ப மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் எண்ணெய் ஊற்றி தேய்த்து பின் ஒரு கரண்டி அப்பா மாவு ஊற்றி  ஒருமுறை வட்டமாக அப்பம் வருவது போல் சுற்ற வேண்டும். பின் ஒரு தட்டு வைத்து 2-3 நிமிடம் மூடி பின் அதனை எடுத்து பரிமாறவும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்.. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்..!

வறண்ட சருமம் பிரச்சனைக்கு என்னென்ன உணவுகள்? இதோ ஒரு பட்டியல்..!

இந்த 5 வகை மீன் சாப்பிட்டால் மாரடைப்பு நோய் வராதாம்..!

ஆபத்தான நிலையை எட்டும் உடல் பருமன்.. இந்தியாவில் 45 கோடி பேர்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

தும்மல் ஏற்படுவது எதனால்? என்ன பரிசோதனை செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments