Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

Webdunia
வியாழன், 23 மே 2019 (08:03 IST)
இந்தியா முழுவது நடைபெற்ற 542 தொகுதிகளின் வாக்கு எண்னும் பணி மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான வாக்கும் எண்ணும் பணி தற்போது தொடங்கியது. முதல் சுற்றான தபால் வாக்குகள் என்னும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதன் முடிவுகள் 8.30 மணிக்கு வெளியாகும்.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments