Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை – 8.30 நிலவரம் !

Webdunia
வியாழன், 23 மே 2019 (08:53 IST)
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

17 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. பதட்டமான இடங்களில் போலிஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலையில் முதல் கட்டமாக அனைத்து மையங்களிலும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது 8.30 நிலவரப்படி பாஜக 54 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 11 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

மற்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேக வேகமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments