Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களுக்கு பணமா ? தினகரன் கட்சி பிரமுகர் வீட்டில் ரெய்டு

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (17:11 IST)
அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றுடன் பிரசாரம் முடிவடைகிறது. அதனால் அனைத்துக் கட்சித் தலைவர்களும் காரசாரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருப்பதாக வந்த புகாரின் பேரில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
 
திருவள்ளூர் மாவட்ட அமமுக பேச்சாளர் பொன்முடி என்பவர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தினர்.
 
இதனால் அக்கட்சியினர் மற்றும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments