Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவினரிடையே கடுமையான மோதல்; என்ன காரணம்? களோபரமான மீட்டிங்!!!

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (12:36 IST)
தென்காசியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுகவினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
 
தென்காசியில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட பல அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 
நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த பின்னர் அதிமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறி ஈபிஎஸ், ஓ.பி.எஸ் தொண்டர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனடியாக அங்கிருந்த போலீஸார் சண்டை போட்ட கோஷ்டியினரை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த இடமே களோபரமானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments