Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்பட காட்சிகள் ரத்து : திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (15:46 IST)
தமிழகத்தில் நேற்றுடன் பிரசார மழை பெய்ந்து ஓய்ந்துவிட்டது. நேற்று பிரசாரத்தின் இறுதிநாள் ஆகையால் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் நாளை ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
மேலும் வண்டலூர் பூங்காவுக்கும் தேர்தல் நாளன்று விடுமுறை விடப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்தது.
 
இந்நிலையில் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை காலை, மதியம்   திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments