Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த.மா.காவுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (16:09 IST)
17 வது மக்களவைப் பொதுத்தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெறுவுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மெகா கூட்டணியான அதிமுகவில்  இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னம் கேட்டிருந்தது. ஆனால் ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடியாது என்று கூறிவிட்டது.
 
இந்நிலையில் இன்று தஞ்சை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். நடராஜனுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ஆப்பு வைத்த அதிபர் ட்ரம்ப்! சூப்பர்மார்கெட்டை கபளீகரம் செய்த அமெரிக்க மக்கள்! - ஒரே வரியில் கதிகலங்கிய அமெரிக்கா!

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments