Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 லட்சம் தருவோம் என்று வாக்குறுதி அளிக்கவில்லை - அமைச்சர் ’பல்டி’

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (19:27 IST)
பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.   அனைத்து கட்டிகளும் மிக முனைப்புடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என பாஜகவினர் உறுதியளித்தாக செய்திகள் வெளியானது.
 
அதைக் கருத்தில் கொண்டு இந்தத் தேர்தலின் போது எதிர்க்கட்சியினர் பிரசாரத்தின் போது இதுபற்றி கேள்வி எழுப்பினர்.
 
இந்நிலையில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது :
 
வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடு மீண்டும் பிரதமராவார். கடந்த  2014 ஆம் ஆண்டில் தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்களின் வங்கிக் கணக்கில் ரூ. 15லட்சம் போட்வோம் என்று வக்களிக்கவில்லை. ஆனால் கறுப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்க்கை எடுப்போம் என்று கூறினோம். அதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments