Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 6 லட்சத்தி 23,500 பணம்-பறக்கும் படையினர் பறிமுதல்!

J.Durai
புதன், 10 ஏப்ரல் 2024 (18:01 IST)
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரத்தை சேர்ந்த முகமது அலி மகன் முகமது ஆசாரிதீன் என்பவர்  உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 2 லட்சத்தி 23  ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
இதேபோல், சோழவந்தான் அருகே மேலக்கால் ரோட்டில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பேட்டை பகுதி கோழி வியாபாரி ராஜாங்கம் என்பவரிடமிருந்து கணக்கில் வராத 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
மொத்தம் ஆறு லட்சத்து 23 ஆயிரத்து 500 ரூபாய் தாசில்தார் விசாரணைக்கு பின்பு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments