Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கேப்டன் விஜயகாந்த்’ எப்போது பிரசாரம் செய்வார் ? பிரேமலதா விஜயகாந்த் பதில்

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (16:23 IST)
அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஓட்டுசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள இருபெரும் திராவிட கட்சிகளின் பிரசாரம் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சிக்கும் வகையில் உள்ளது. இதனால் மக்கள் தலைவர்களின் பேச்சைக்கேட்டு முகம் சுளிக்கின்றனர்.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோ அரசியல் களத்தில் ஆக்டிவாக இருந்த போதே அரசியலில் தடம் பதித்தவர் விஜயகாந்த்.
 
தற்போது அவருக்கு உடல்நிலை சர்யில்லாமல் உள்ளதால் பேசுவதில் சிரமப்படுகிறார். அதனால் விஜயகாந்த் ஓய்வெடுத்து வருகிறார்.
 
இந்நிலையில் தேமுதிக பொருளாளர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
விஜயகாந்த் எப்போது பரப்புரைக்கு வருவார் என்ற அறிவிப்பை இன்னும் இரண்டு நாட்களில் அறிவிப்போம் என்று தெரிவித்தார். இதனால் தேமுதிக தொண்டர்கள் தங்கள் தலைவரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments