Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய இலங்கை பிரதமர்

Webdunia
வியாழன், 23 மே 2019 (13:11 IST)
பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ளார் இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே.
தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. உறுதியான முடிவுகள் தெரியவர மாலை ஆகலாம் எணா சொல்லப்படுகிறது. இந்நிலையில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நரேந்திர மோடிக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ளார். மேலும் மோடியே மீண்டும் பிரதமர் ஆவாரா என்பதை பாஜக கட்சி உறுப்பினர் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments