Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகப்பாம்பு டான்ஸ் ஆடிய நாகராஜ் அமைச்சர்: ருசிகர சம்பவம்!!

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (11:16 IST)
கர்நாடகாவில் பாம்பு டான்ஸ் ஆடி அமைச்சர் ஒருவர் வாக்கு சேகரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
கர்நாடகாவில் வரும் ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை கவர வேட்பாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வரும் அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் வித்தியாச விதியாசமான செயல்களை செய்து வருகின்றனர்.
 
அப்படி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீட்டு வசதித்துறை அமைச்சர்எம்.டி.பி. நாகராஜ்(67) சிக்கபல்லபுரா வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பாம்பு நடனம் ஆடிக்கொண்டே வாக்கு சேகரித்தார். தேர்தல் நெருங்குவதும் போதும் இந்த அரசியல்வாதிகளின் அக்கப்போருக்கு அளவே இல்லை என மக்கள் புலம்புகின்றனர். நாட்டிலேயே இவர் தான் பணக்கார எம்எல்ஏ என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments