தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் - தேர்தல் ஆணையம்

Webdunia
புதன், 22 மே 2019 (17:09 IST)
தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் வரை தாமதமாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வழக்கமாக ஆகும் நேரத்தைவிட கூடுதலாக 5 மணிநேரம் வரை காலதாமதம் ஆகலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டியிருப்பதால் இந்த தாமதம் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments