Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும் - ராமதாஸ்

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (07:57 IST)
அனைத்து கட்சிகளும் வரும் நாடாளும்னறத் தேர்தலுக்குத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகின்றனர். அதிமுகவின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்  பாமகவின் தலைவர் டாக்டர் ராமதாஸ் (பாட்டாளி மக்கள் கட்சி) அக்கட்சியின் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பேசி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய ராமதாஸ் கூறியதாவது:
 
மக்களவைத் தேர்தலில் எதிர்த்து போட்டியிடும் திமுகவின் அத்தியாயம் முடியப்போகிறது. தேர்தலுக்குப் பின்னர் அக்கட்சி காணாமல் போய்விடும் என்றார். 
 
பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது :
 
108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டுவந்தது டாக்டர் ராமதாஸ். ஆனால் கருணாநிதி அதைக் கொண்டுவந்ததாக உரிமை கொண்டாடினார் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments