Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய் வாங்க காசில்ல; டெபாசிட் பணத்தில் இருந்து ரூ.500 உறுவிய மனைவி: ஏமாந்து போன சுயேட்சை வேட்பாளர்!

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (17:13 IST)
சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சேர்த்து வைத்த காசில் இருந்து மனைவி பணத்தை எடுத்ததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். 
 
சுயேச்சை வேட்பாளராக களம் இறங்க திட்டமிட்டிருந்தார் விழுப்புரத்தை சேர்ந்த அரசன். இதற்காக டெபாசிட் தொகை ரூ.12,500-ஐ சேர்த்து வைத்திருந்தார். இந்த பணத்தை எடுத்துக்கொண்டு வேட்பௌமனு தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் சென்றார். 
 
அங்கு போய் சான்றிதழ்களை சமர்ப்பித்து, டெபாசிட் தொகையை கொடுத்துள்ளார். ஆனால், அந்த பணத்தில் 500 ரூபாய் குறைவாக இருந்துள்ளது. இதனால், அவரால் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவில்லை. 
 
இதன் பின்னர் வீட்டுக்கு சென்று மனைவியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போதுதான் அந்த பணத்திலிருந்து காய் வாங்கி அவர்து மனைவி 500 ரூபாயை எடுத்ததாக தெரிவித்துள்ளார். சேர்த்து வைத்த பணத்தில் இருந்து ரூ.500-ஐ எடுத்ததால், அவரது தேர்தல் கனவு களைந்தது. 

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments