நம்பர் ஒன் நடிகையின் காதலர் எடுத்த அதிரடி முடிவு ; விரைவில் அரசியலா?

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (15:23 IST)
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் தாரா நடிகைக்கு அவரது காதலர் ரசிகர் மன்றத்தை தொடங்கும் முடிவில் இருக்கிறாராம்.


 

 
காரை மையமாக வைத்து நடிகை நடித்து சமீபத்தில் வெளியான பேய் படம் சரியாக வெற்றியடையாமல் போனதற்கு, அப்படத்தை சரியாக புரோமோட் செய்யாத தயாரிப்பாளர்தான் என நினைக்கிறாராம் காதலர். இது தொடர்பாக தனது கோபத்தை தயாரிப்பாளர் தரப்பிடமும் அவர் காட்டினாராம்.
 
மேலும், அந்த படம் வெளியானது போது, தியேட்டரில் 60 அடிக்கு கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்ய வைத்ததெல்லாம் இவரின் ஏற்பாடுதான் எனக் கூறப்படுகிறது. இனிமேல் இவர்களை நம்பி பலனில்லை என முடிவெடுத்த காதலர், விரைவின் நடிகையின் பேரில் ரசிகர் மன்றம் தொடங்கி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்க உள்ளாராம். ரசிகர் மன்ற தலைவர் யாருன்னு கேட்காதீர்கள். அதுவும் அவரேதானாம். 
 
அப்ப.. நம்பர் ஒன் நடிகை பின்னாடி அரசியலுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேற்று ரம்யா, இன்று இந்த பெண் போட்டியாளரா? பிக்பாஸ் எலிமினேஷன் தகவல்..!

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

பி.யு.சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி.. இது யாருக்கும் தெரியாதே

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments