Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணீரில் தத்தளித்த ‘தல’ நடிகர்

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (17:05 IST)
பல்கேரியாவில் ஷூட்டிங்கில் இருக்கிறார் ‘தல’ நடிகர். கருமமே கண்ணாக இருந்தாலும், தினம்தோறும் வீடியோ காலில்  வீட்டில் உள்ளவர்களுடன் பேசிவிடுவார். ஆனால், நேற்று ரொம்பவே ஒதுக்குப்புறமான இடத்தில் ஷூட்டிங் என்பதால், செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை.

 
இத்தனைக்கும், நேற்று அவருடைய திருமண நாள். உலகெங்கும் உள்ள அவருடைய ரசிகர்கள் வாழ்த்த, அவர்களோ ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாமல் தவித்திருக்கின்றனர். ஒருவழியாக, நள்ளிரவு (இந்திய நேரப்படி) ஷூட்டிங் முடிந்து அறைக்குத் திரும்பியதும், காதல் மனைவிக்குப் போன் செய்திருக்கிறார். இருவரும் கொஞ்ச நேரம் பேச முடியாமல்  ஆனந்தக் கண்ணீரில் தத்தளித்திருக்கிறார்கள்.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்