இனிமேல் அப்படி நடிக்க வேண்டிய அவசியமில்லை என கூறும் சிங் நடிகை!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (11:06 IST)
தமிழில் மூன்று படங்களில் நடித்த சிங் நடிகைக்கு எந்த படமும் கைகொடுக்காததால், தெலுகிற்கு சென்ற அவர், போன வேகத்திலேயே ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாகிவிட்டார். அதோடு மீண்டும் தமிழுக்கு வந்திருப்பவர், இந்தி படங்களிலும் நடித்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

 
சில கமர்சியல் டைரக்டர்கள், சிங் நடிகையை படுகவர்ச்சிகரமான வேடங்களில் நடிக்க சொன்னார்களாம். அதற்கு சிங் நடிகை  சில படங்களில் கிளாமராக நடித்தது உண்மைதான். எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காக அப்படி  நடித்தேன். இப்போது முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்துவிட்டேன்.
 
அதனால் இனிமேல் உடம்பை காட்டி நடித்து தான் இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலை இல்லை.  அதனால் பர்பாமென்ஸ் நடிகையாகப்போகிறேன். படங்களை தேர்வு செய்து நடிப்பதோடு, பணத்திற்கு ஆசைப்பட்டு கவர்ச்சி கதாநாயகி பட்டியலில் ஒருபோதும் நான் சேரமாட்டேன் என்று சிங் நடிகை கூறிவிட்டாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துப்பாக்கி கொடுத்த விஜய்கூட சும்மா இருக்காரு.. சிவகார்த்திகேயனை பொளக்கும் ரசிகர்கள்

டிசம்பர் 19ல் 'அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ்' ரிலீஸ் : திரையரங்கு ஊழியர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் கோரிக்கை!

பிரபல நடிகையை கணவரே கடத்திய அதிர்ச்சி சம்பவம்.. மகள் என்ன ஆனார்?

நடிகையாக அறிமுகமான ’நாட்டாமை’ படத்தின் டீச்சர் நடிகை.. ஹீரோ விஜயகாந்த் மகன்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்