விரைவில் இந்தியாவில் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்?

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (11:09 IST)
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியிட்டுள்ளது.


ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் இதன் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பின்வருமாறு…

# 6.67 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன்,
# 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்,
# 200 MP 1/1.4-இன்ச் சாம்சங் HMX சென்சார்,
# 2.24μm மற்றும் 16-இன்-1 பிக்சல் பின்னிங் பிரைமரி கேமரா
# OIS, 7P லென்ஸ், 8MP அல்ட்ரா வைடு கேமரா,
# 2 MP மேக்ரோ கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments