’’டுவிட்டரில் இனிமேல் வாய்ஸ் டுவீட்’’… இனி நம்ம பையனுகள கையில் புடிக்க முடியாது!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (20:18 IST)
இன்றைய உலகின் நிலவரத்தை அறிந்துகொள்ள உதவுகிற அத்தியாவசியாமானதாக டுவிட்டர் சமூக வலைதளம் இருக்கிறது.

இந்த டுவிட்டர் தளத்தில் உலகிலுள்ள அத்தனை பிரபலங்களும் தொடர்பில் உள்ளனர்.

இதில் டைப்பிங் செய்து மட்டுமே பதிவிட முடியுமென்பதால், தற்போது டுவிட்டர் ஒரு புதிய வசதியைச் செய்துதர முடிவெடுத்துள்ளது.

அதிலும் ஐபோன் வைத்திருப்பவர்கள் மட்டுமே இதில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும். விரைவில் அப்டேட் எல்லா போன்களிலும்  வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments