ஜியோ கடைசி நாள்: ரீசார்ஜ் செய்யாதவர்களே கவனியுங்கள்!!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (10:37 IST)
டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் நிறைவு பெற இருக்கிறது. இதை தொடர்ந்து ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்ய கோரும் விளம்பரங்கள் அதிகரித்துள்ளது. 


 
 
இதுவரை 5 கோடி பேர் ஜியோ பிரைம் மற்றும் கூடுதல் ரீசார்ஜ்களை செய்துள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. 
 
தற்சமயம் உள்ள தகவல்களில் 100-105 மில்லியன் பயனாளர்களில் 30% பேர் இலவச டேட்டாவை பயன்படுத்தவே ஜியோவை பெற்றுள்ளனர். மேலும், ஜியோ பிரைம் திட்டங்களை தொடர்ந்து பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ரீசார்ஜ் செய்யாமல் இருத்தல்: 
 
எந்த ரீசார்ஜ்களையும் செய்யவில்லை எனில் சுமார் 90 நாட்களுக்கு ஜியோ சிம் டிஆக்டிவேட் செய்யப்படும். 
 
பிரைம் மட்டும் போதும்:
 
ஜியோ பிரைம் திட்டத்திற்கு மட்டும் ரூ.99 செலுத்தியவர்களுக்கு 12 மாதங்களுக்கான பிரைம் திட்டம் மட்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும். இதனால் குறைந்த பட்சம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments