Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ கடைசி நாள்: ரீசார்ஜ் செய்யாதவர்களே கவனியுங்கள்!!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (10:37 IST)
டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் நிறைவு பெற இருக்கிறது. இதை தொடர்ந்து ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்ய கோரும் விளம்பரங்கள் அதிகரித்துள்ளது. 


 
 
இதுவரை 5 கோடி பேர் ஜியோ பிரைம் மற்றும் கூடுதல் ரீசார்ஜ்களை செய்துள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. 
 
தற்சமயம் உள்ள தகவல்களில் 100-105 மில்லியன் பயனாளர்களில் 30% பேர் இலவச டேட்டாவை பயன்படுத்தவே ஜியோவை பெற்றுள்ளனர். மேலும், ஜியோ பிரைம் திட்டங்களை தொடர்ந்து பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ரீசார்ஜ் செய்யாமல் இருத்தல்: 
 
எந்த ரீசார்ஜ்களையும் செய்யவில்லை எனில் சுமார் 90 நாட்களுக்கு ஜியோ சிம் டிஆக்டிவேட் செய்யப்படும். 
 
பிரைம் மட்டும் போதும்:
 
ஜியோ பிரைம் திட்டத்திற்கு மட்டும் ரூ.99 செலுத்தியவர்களுக்கு 12 மாதங்களுக்கான பிரைம் திட்டம் மட்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும். இதனால் குறைந்த பட்சம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments