Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகப் பெண் ராஜலட்சுமிக்கு அமெரிக்காவில் விருது

Tamilnadu
Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (17:43 IST)
திறன் பேசிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களையும், உடல் கோளாறுகளையும் பற்றிக் கண்டறிய உதவியமைக்காக வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் தமிழக ஆராய்ச்சி மாணவியான ராஜலட்சுமி அமெரிக்காவின் சிறப்பு வாய்ந்த மார்கோனி சொசைட்டி பால் இளையோர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இது குறித்த செய்திகள் நாளிதழ்களிலும் வெளியாகியிருந்தன.

 
இயல்பாகப் பயன்படுத்துகின்ற அந்த திறன் பேசியை எவ்வாறு மனித உடலியக்கம், மூச்சு விடுதல் ,உள்ளிட்ட உடல் சார்ந்த செயல் பாட்டை அளவிடும் அமைப்பாக மாற்ற முடியும் என்பது குறித்து அவர் ஆராய்ச்சி செய்து ஒரு தொழில் நுட்பத்தை கண்டறிந்துள்ளார். இந்தக் கருவியை நாம் உடலுடன் பொருத்திக் கொள்ளத் தேவையில்லை என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

தமிழர்கள் பல துறைகளில் முன்னேற்றம் கண்டு உலக அளவிலும் நம் தேசத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள் என்பது தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments