Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காளானில் உருவாக்கிய மின்கலம்

Webdunia
சனி, 3 அக்டோபர் 2015 (14:00 IST)
தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து வரும் வேளையில், ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியும் வித்தியாசமாக சென்று கொண்டிருக்கிறது. வித்தியாசமாக ஆரய்ச்சி செய்வதில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பிரபலம் அப்படி ஒரு முயற்சியின் வெற்றி தான் காளானில் உருவாக்கிய இந்த மின்கலம்.

அமெரிக்க ஆராய்ச்சியாளார்கள் Portabellas எனும் காளானை அடிப்படையாகக் கொண்டு புதிய வகை லிதியம் அயன் மின்கலத்தினை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

கைப்பேசிகளில் நீண்ட நேரம் மின்சக்தியை வழங்குவதற்கு இந்த மின்கலத்தினைப் பயன்படுத்தலாம் எனவும், குறுகிய காலத்தில் இம் மின்கலங்களுக்கான கேள்வி அதிகரிக்கும் எனவும் ஆரய்ச்சியாளார்கள் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 2020 ஆம் ஆண்டுக்கு பின் 6 மில்லியன் வரையான வாகனங்களில் இம்மின்கலங்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்கப்படுகிறாது.

இந்த மின்கலம் செலவு குறைந்ததாகவும், இலகுவானதாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments