எங்கெல்லாம் கொரோனா வைரஸ் பரவுகிறது? கண்டறிய பிரத்யேக செயலி!

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (11:15 IST)
உலகமெங்கும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் எந்தெந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் சீனாவில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரை பலிக் கொண்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சீனாவில் மட்டுமல்லாமல் தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸால் பலிகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் வாழும் பகுதிகளை கணக்கிட்டு எந்தெந்த பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த செயலி மூலம் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளை மக்கள் அறிந்துகொண்டு அந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டத்தை ஆரம்பித்த செங்கோட்டையன்!.. தவெகவில் இணைந்த அதிமுகவினர்!..

பள்ளியில் பாடத்தை கவனித்து வந்த 10ஆம் வகுப்பு மாணவி திடீரென உயிரிழப்பு.. மாரடைப்பு காரணமா?

தவெகவில் யார் யார் எந்த தொகுதியில் போட்டி?!.. முதல் வேட்பாளர் இன்று அறிவிப்பு!..

சைபர் குற்றவாளியுடன் லிவ் இன் உறவில் இருந்த 21 வயது பெண்.. திடீரென நடந்த துப்பாக்கி சூடு..

சட்டவிரோதமாக போர்ச்சுக்கல் செல்ல முயன்ற இந்திய குடும்பம் கடத்தல்.. ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments